பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 719 சந்தேக நபர்கள் கைது

07 Oct, 2025 | 11:04 AM
image

நாடளாவிய ரீதியில்  திங்கட்கிழமை (06) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  719 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 28,476 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சோதனை நடவடிக்கையில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 409 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர். 

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தல், பொறுப்பற்ற முறையில் வாகன செலுத்துதல் போன்ற பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 3,483 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பொலிஸாரின் இந்த நடவடிக்கையானது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காகவே நடத்தப்படுகின்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-11-10 06:17:58
news-image

உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம் பரீட்சாத்திகளுக்கு...

2025-11-10 04:02:21
news-image

ஏறாவூரில் போதை பொருளுடன் கைது செய்த...

2025-11-10 03:59:49
news-image

மட்டக்களப்பில் கைது செய்த ஜஸ் போதைப்பொருள்...

2025-11-10 03:54:45
news-image

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த  போலி...

2025-11-10 03:51:05
news-image

வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்திக்காக ரூ.300...

2025-11-10 03:47:29
news-image

சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான...

2025-11-10 03:41:23
news-image

“நாங்கள் நெத்தலிகள் அல்ல, சுறாக்களைப் பிடித்துள்ளோம்”...

2025-11-10 03:21:30
news-image

அஸ்வெசும  வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை...

2025-11-10 03:17:07
news-image

நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்த...

2025-11-10 03:15:07
news-image

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பல்  20.1...

2025-11-10 03:09:45
news-image

அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு...

2025-11-09 23:02:08