வவுனியாவில் “நிலவைத் தொலைத்த வானம்” நூல் வெளியீட்டு விழா

07 Oct, 2025 | 09:21 AM
image

ஞானம் கலைக்கூடத்தினால் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில், வன்னியர் கலா எழுதிய "நிலவைத் தொலைத்த வானம் "நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கௌரவ விருந்தினராக கொழும்பு தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குனர், கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் நூல் பற்றியும் தமிழ் மக்கள் கடந்து வந்த தடம் பற்றியும் குறிப்பிட்டார்.

மேலும், பல தமிழ்ப்புலமையாளர்கள் விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடெல் நிறுவனத்தில் நத்தார் தினத்தை வரவேற்கும்...

2025-11-14 18:52:47
news-image

பங்களாதேஷ் டஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இணைப்...

2025-11-14 18:38:46
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50