ஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடிகல - ரன்ன பகுதியில் உள்ள வீடொன்றில் ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை ஹங்கம பொலிஸ் நிலையத்திற்கு இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் ரன்ன மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளைச் சேர்ந்த 28 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவரும் வீட்டில் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாத குழுவினரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் நீதவான் விசாரணைகளுக்காக, சடலங்கள் சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில், ஹங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM