ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ளும் வேலைத்திட்ட ஒப்பந்தத்திலேயே இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பு அடிப்படை கற்கை நிறுவகத்தில் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்விலி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM