ரி.விரூஷன்
புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கில் வித்தியாவின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மயிர் துண்டுகள் மூன்றிலும் உள்ள டி.என்.ஏ யுடன் நான்காவது சந்தேகநபர் தொடக்கம் ஒன்பதாவது சந்தேகநபர் வரையான யாருடைய டி.என்.ஏ யும் ஒத்துப் போகவில்லை என இவ் வழக்கில் டி.என்.ஏ சான்று பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்த ஜீன்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ட விஞ்ஞானி ரூவான் இளைய பெரும ரயலட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற இவரது சாட்சிப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
டி.என்.ஏ சான்று பொருட்களான மயிர் துண்டுகளுக்கு உரிய நபர், முதலாம் இரண்டாம் மூன்றாம் சந்தேகநபர்கள், மற்றும் இறந்த பெண்ணின் தாயார் ஆகிய மூவரும் ஒரே தாய் வழி மூலத்தை கொண்டவர்கள் என்பது ஆய்வினூடாக கண்டுபிடிக்கப்பட்டது என சாட்சியமளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM