100 டெஸ்ட் போட்டிகளை கடந்த ஊடகவியலாளருக்கு கௌரவம்

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 05:30 PM
image

100 டெஸ்ட் போட்டிகளுக்கு செய்தி சேகரித்த இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகை விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கு கௌரவமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

இதன்போதே இந்த கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் விஸ்டன் சஞ்சிகையின் விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் கௌஷிக், 100 டெஸ்ட் போட்டிகளை செய்தியாக எழுதியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வீரர்கள் கையொப்பமிட்ட ஜேர்சியொன்றை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய ஊடகவியலாளரை இலங்கை விளையாட்டுத்துறை ஊடகவியலாளர்களும் கௌரவித்து அவருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31