தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக நடவடிக்கைகளுக்காக 146 நிலங்களை குத்தகைக்கு விட்டதன் மூலம் அட்டன்- டிக்கோயா நகர சபை ரூபாய் 3.6 மில்லியனுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளது.
இதேவேளை அட்டன் நகரில் தற்போது நடைபாதை வர்த்தக நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஸ்டார் சதுக்கம் மற்றும் சக்தி மண்டபத்திற்கு அருகிலுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகள் விதிமுறைகளின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM