சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் விசேட சமய அனுஷ்டான நிகழ்வுகள்

03 Oct, 2025 | 04:51 PM
image

சீரடி சாய்பாபாவின் மகா சமாதி தினமான வியாழக்கிழமை (2) விஜயதசமியன்று சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தில் விசேட சமய அனுஷ்டானங்கள் நடைபெற்றன. 

இதன்போது நிலையத்தின் தலைவர் எஸ்.என். உதயநாயகன் தலைமையில் சித்திரத்தேர் கலசபூஜை நடைபெற்றது. 

சீரடி சாயி பாபா  சித்திரத்தேர் பவனிக்காக  வசந்த மண்டபத்தில் இருந்து தேரினில் வலம் வந்ததோடு, நடைபெற்ற பூஜை வழிபாட்டில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 

(படப்பிடிப்பு : எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44