மட்டக்களப்பு கல்லடியில் கசிப்புடன் வியாபாரி கைது!

03 Oct, 2025 | 02:34 PM
image

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு வியாபார நிலையத்தை சுற்றிவளைத்தபோது, புதன்கிழமை (1) இரவு கசிப்பு வியாபாரி ஒருவர் 52 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இரவு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் வீடொன்றினை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவரை நேற்று வியாழக்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலவத்துகொடை - அங்கும்புர பிரதான வீதியில்...

2025-12-13 14:43:44
news-image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் வைத்தியசாலையை சுகாதார...

2025-12-13 12:30:57
news-image

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கி மற்றும்...

2025-12-13 12:06:52
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Asriel...

2025-12-13 12:03:47
news-image

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு...

2025-12-13 11:47:30
news-image

புத்தளத்தில் காணி ஒன்றில் இருந்து ஆயுதங்கள்...

2025-12-13 11:46:37
news-image

நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் வெளியேற்றம்...

2025-12-13 12:06:24
news-image

மொரட்டுமுல்லையில் மர ஆலை ஒன்றில் தீ...

2025-12-13 11:38:35
news-image

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த...

2025-12-13 11:23:30
news-image

நேபாளத்தில் போர்க் காலச்சூழலில் பாலியல் வன்முறையால்...

2025-12-13 11:24:17
news-image

முல்லைத்தீவு வீதி விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை...

2025-12-13 11:38:51
news-image

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிணை!

2025-12-13 11:22:58