சாரதிகளே அவதானம் : வீதியோரங்களில் இரகசிய கமெரா

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 07:09 AM
image

வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெரா பொருத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகரை அடிப்படையாகக் கொண்டு முதலில் மேல் மாகாணத்தில் குறித்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் அதிகளவான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டங்கள் அதிகளவில் மீறப்படுகின்றன. மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போதைக்கு அமுலில் உள்ள சட்டங்களை கடுமையாக்குமாறும் போக்குவரத்து பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாகனங்களின் வேக அளவீடுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55