கிளிநொச்சியில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பாழடைந்த வீடொன்றை புனரமைக்கச் சென்ற இருவர் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த இருவரும் அவசர சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM