- முகப்பு
- Feature
- உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இன்றி எதிர்பார்த்தபடி வாய்ச்சவடால்களுடன் முடிடைந்த அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு
உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இன்றி எதிர்பார்த்தபடி வாய்ச்சவடால்களுடன் முடிடைந்த அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு
28 Sep, 2025 | 05:36 PM
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான கட்டார், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி தனது தலைநகரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது. ஒரு வாரத்துக்கு முன், அமெரிக்க ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளைப் பற்றி விவாதிக்க டோஹாவில் கூடியிருந்த ஹமாஸ் தலைவர்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்ட பாசிசவாத சட்ட விரோத குடியேற்ற நாடான இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் பற்றி ஆராய இந்த மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
-
சிறப்புக் கட்டுரை
மாறுகின்ற உலக ஒழுங்கில் இந்திய –...
10 Dec, 2025 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
'தித்வா' சூறாவளி : இலங்கை எதிர்கொள்ளும்...
09 Dec, 2025 | 12:49 PM
-
சிறப்புக் கட்டுரை
'எல் போர்ட்' அரசியல்
07 Dec, 2025 | 05:53 PM
-
சிறப்புக் கட்டுரை
இயற்கை அனர்த்தங்கள் விடயத்தில் சம்பவங்களுக்கு பின்னர்...
07 Dec, 2025 | 05:08 PM
-
சிறப்புக் கட்டுரை
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை தீர்ப்பு!...
02 Dec, 2025 | 12:40 PM
-
சிறப்புக் கட்டுரை
வலை வீசும் அரசு
30 Nov, 2025 | 02:25 PM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM