ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி நாட்டை வந்தடைந்தது.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு இன்று காலை இலங்கை கிரிக்கெட் அணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
6 போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை அணி 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்ற நிலையில், போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணி தோற்கடிக்கப்பட்டது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM