வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நவராத்திரி விழா 2025ன் இலக்ஷ்மி 2ம் நாள் பூஜை இடம்பெற்றது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு கொலு பூஜை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந் நிகழ்வின் சிறப்பு அதிதியாக திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், நிதி மேலாண்மை பேராசிரியர் பி.எம்.சி திலகரத்ன ஐயா, சமூக மருத்துவப் பேராசிரியர், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பேராசிரியர் அனோஜி அம்மையார், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் செல்வி. அரலிய தேவபாலன் மற்றும் Dr. அபிநயா அழகரசன் அறங்காவலர் சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்ததை புகைப்படங்களில் காணலாம்.
















(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM