தங்காலையில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு ; நெருக்கடியில் மகிந்த – நாமல்
25 Sep, 2025 | 06:12 PM
தங்காலை பிரதேசம் மகிந்த குடும்பத்தினரின் சொந்த இடமாகும். இங்கு ராஜபக்ச குடும்பத்தினருக்கு தெரியாமல் ஒரு புல்லைக் கூட எவராலும் பறிக்க முடியாது. மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது அவரின் புதல்வர்களான நாமல், யோசித்த,ரோகித்த ஆகியோரின் அதிகாரத்துக்குள் இப்பிரதேசம் இருந்தது. தமது இஷ்டப்படி இங்கு சகலவற்றையும் அனுபவித்து வந்த மகிந்தவின் புதல்வர்கள், யார் என்ன புதிய வியாபாரத்தை ஆரம்பித்தாலும் அதில் தமக்கு ஒரு பங்கை பெற்றே தீருவர் என்ற கதைகளும் அப்போது பிரசித்தம். அதே போன்று பஸில் ராஜபக்சவும் தங்காலையில் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தியிருந்தார். இவ்வாறு இருக்கும் போது குறித்த தங்காலை பகுதியே தமக்கு பாதுகாப்பானது என பாதாள உலக கோஷ்டியினரும் போதை பொருள் வியாபாரிகளும் முடிவு செய்தமை அதிசயமல்ல
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை சூழலியலளர்களின் அவதானத்திற்கு உட்பட்ட சீனாவின்...
12 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச - இந்திய வர்த்தக உறவும்,...
12 Nov, 2025 | 01:56 PM
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM