இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு

Published By: Priyatharshan

01 Aug, 2017 | 12:44 PM
image

இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04