பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்குள்ளான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Published By: Digital Desk 1

21 Sep, 2025 | 09:09 AM
image

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இழக்கான 12 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போகவந்தலாவை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (20) மதியம் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

33 முதல் 69 வயதிற்கு இடைப்பட்டவர்களே குளவிக்கொட்டுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ...

2025-12-08 02:33:22
news-image

அட்டமஸ்தானாதிபதி தேரரை ஜனாதிபதியை சந்தித்தார்

2025-12-08 01:10:56
news-image

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து நன்றி தெரிவித்த...

2025-12-07 22:47:34
news-image

தமிழகத்திலிருந்து கப்பலில் நாட்டை வந்தடைந்த நிவாரண...

2025-12-07 22:16:46
news-image

அலுவலக புகையிரதங்களைப் பயன்படுத்தியோருக்கான விசேட பஸ்...

2025-12-07 18:34:43
news-image

சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான...

2025-12-07 21:04:30
news-image

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல்...

2025-12-07 18:13:48
news-image

கண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு - மக்களை...

2025-12-07 20:57:07
news-image

புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது...

2025-12-07 20:41:57
news-image

உணவுப் பொருட்களை வாங்கும்போது அவதானமாக இருக்குமாறு...

2025-12-07 18:36:26
news-image

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில்...

2025-12-07 19:48:12
news-image

சூறாவளி டிட்வா நிவாரணத்திற்காக அமெரிக்க விமானப்படையின்...

2025-12-07 19:35:08