பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகல பகுதியில் குளவிக்கொட்டுக்கு இழக்கான 12 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போகவந்தலாவை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (20) மதியம் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
33 முதல் 69 வயதிற்கு இடைப்பட்டவர்களே குளவிக்கொட்டுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM