அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Published By: Digital Desk 1

19 Sep, 2025 | 11:20 AM
image

அனுமதியின்றி யானையை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சமரப்புலிகே அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, அலி ரொஷானுக்கு நீதிமன்றம் 2.06 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அனுமதியின்றி வைத்திருந்த யானையை மீட்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீண்ட விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் மஞ்சுள திலகரத்ன, ஆர்.எஸ்.எஸ். சப்புவிதா மற்றும் லங்கா ஜெயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்றைய மூன்று பிரதிவாதிகளை விடுவித்து விடுதலை செய்ய நீதிபதிகள் குழாம் மேலும் உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்! - தையிட்டி...

2026-04-12 13:19:33
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள...

2026-04-12 13:18:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” வேலைத்திட்டம் :...

2026-04-12 13:15:55
news-image

மட்டக்களப்பில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு: உற்சாகத்தில்...

2026-04-12 12:42:32
news-image

சட்டவிரோத பஸ் போக்குவரத்து: கொழும்பில் 07...

2026-04-12 12:18:38
news-image

புத்தளத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-04-12 11:42:41
news-image

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு : ஒரே...

2026-04-12 11:29:19
news-image

நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து...

2026-04-12 11:47:49
news-image

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு...

2026-04-12 10:44:49
news-image

விமான நிலையத்தில் அலங்கார செடிகள் கைப்பற்றல்:...

2026-04-12 10:40:56
news-image

புத்தாண்டு காலத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து...

2026-04-12 11:41:49
news-image

தெமட்டகொடை சமிந்தவை படுகொலை செய்ய சதி?...

2026-04-12 09:59:39