தாய், மூன்று பிள்ளைகள் விஷம் குடித்த சம்பவம் - தாய் பலி!

19 Sep, 2025 | 12:02 PM
image

உடுதும்பர - தம்பகஹபிட்டிய பகுதியில் இளம் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் குடிக்கக் கொடுத்துவிட்டு, பின்னர், தானும் அந்த விஷத்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தாய் உயிரிழந்துவிட்ட அதேவேளை, விஷத்தை உட்கொண்ட அவரது மூன்று பிள்ளைகளும் உடுதும்பர பிராந்திய வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் 32 வயதுடையவர் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு, அந்தப் பெண்ணின் 34 வயதான கணவர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று ஆண் பிள்ளைகளும்  இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23
news-image

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை...

2026-03-06 18:37:25