பௌத்த சமயத்தையும், பௌத்த மக்களையும் தரக் குறைவாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் இருந்து பொதுமக்கள் தம்மைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போது கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே தெரிவுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இச் சூழலில் தத்தமது ஆதரவாளர்களை பிரபல்யப்படுத்தும் நோக்கில் மற்றைய அபேட்சகர்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்கள் பௌத்த சமூகத்திற்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று மல்வத்தை மகாநாயக்கத் தேரர். வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள அவர்களும், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஶ்ரீ ஞானரதன அவர்களும் ஒரு அறிக்கையில் கூட்டாக இவ்வாறு தெரிவித்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM