பௌத்த சமயத்தையும் மக்களையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் – அஸ்கிரிய, மல்வத்தை மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள்

18 Sep, 2025 | 04:42 PM
image

பௌத்த சமயத்தையும், பௌத்த மக்களையும் தரக் குறைவாக சித்தரிக்கும் செயற்பாடுகளில் இருந்து பொதுமக்கள் தம்மைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதான பெளத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே தெரிவுக்கான நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும்  இச் சூழலில் தத்தமது ஆதரவாளர்களை பிரபல்யப்படுத்தும் நோக்கில் மற்றைய அபேட்சகர்களுக்கு  எதிராக பிரசாரம் மேற்கொள்பவர்கள் பௌத்த சமூகத்திற்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகளை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று மல்வத்தை மகாநாயக்கத் தேரர். வண. திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கள அவர்களும், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர்  வண. வரகாகொட ஶ்ரீ ஞானரதன அவர்களும் ஒரு அறிக்கையில் கூட்டாக இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18