நுவரெலியா மாநகரசபை ஊடாக குப்பை சேகரிக்கும் 10 வண்டிகள் கையளிப்பு

17 Sep, 2025 | 01:00 PM
image

நுவரெலியா மாநகரசபையின் ஊடாக புதிதாக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட குப்பை  முகாமைத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்காக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் புதன்கிழமை (17) துப்புரவு பணியாளர்களிடம்  கையளிப்பு செய்யப்பட்டது. 

நுவரெலியா நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிறிய வீதியில் நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரிப்பதற்கு பயன்படுத்தும் புதிய குப்பை தள்ளும் வண்டிகளை நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் உபாலி வணிகசேகர இணைந்து வழங்கி வைத்தார். 

குறித்த, நிழ்வில் நுவரெலியா நகராட்சி  அலுவலர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர். 

குப்பைகள் அதிகரிப்பால் விரைந்து பணியை முடிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டதாலும், பழைய குப்பை சேகரிக்கும் வண்டிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாலும் நுவரெலியாவில் குப்பையால் சூழல் மாசுப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54
news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49