மலையக பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (17) இரவு முதல் பெய்து வரும் கடும், மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஹட்டன் - நுவரெலியா மற்றும் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதிகளின் வாகனப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, வாகன சாரதிகள் மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை செலுத்தி செல்லுமாறு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM