மலையக மாணவர்களை ஆக்கிரமிக்கும் "மாவா" போதைப்பொருள் 65 கிலோ கிராம் மீட்பு!

Published By: Robert

30 Jul, 2017 | 04:06 PM
image

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த மாவா போதைப்பொருள் (புகையிலைதூள்) 65 கிலோ கிராம் தலவாக்கலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள மாவா போதைப்பொருள் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்தபோதிலேயே இன்று பகல் தலவாக்கலை நகர வர்த்தக நிலையமொன்றிலிருந்து  கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரசிக்க வத்தேகம தெரிவித்தார்.

மாவா போன்ற போதைப்பொருள் பாவனையால் புற்றுநோய்  ஏற்படுகின்ற நிலையில் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள மாவா போதைப்பொருள் மலையகத்தின் பல பகுதிகளிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுகின்றது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட 65 கிலோ கிராம் மாவா போதைப்பொருளையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டர்ல் மாத்திரமே...

2024-03-29 12:20:15
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30