குற்ற செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 15 சந்தேகநபர்கள் கைது

15 Sep, 2025 | 12:09 PM
image

நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குற்ற செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 15 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான  சோதனை நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (14) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்,  குறித்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 27,654 பேர் சோதனை செய்யப்பட்டனர்.

அவர்களில் குற்ற செயல்களுடன் நேரடியாக ஈடுபட்டதற்காக 15 சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டனர். மேலும் 674 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 

மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 220 சந்தேகநபர்களையும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 155 சந்தேகநபர்களையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சவூதி இடையிலான இருதரப்பு...

2025-11-10 16:37:24
news-image

முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

2025-11-10 18:47:36
news-image

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

2025-11-10 18:52:51
news-image

அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக ஆசிரியர்கள் டிசம்பரில்...

2025-11-10 18:22:43
news-image

கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

2025-11-10 18:12:42
news-image

ஐ.தே.கவின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதி பொதுச்...

2025-11-10 18:01:43
news-image

ஏறாவூரில் வாள்களுடன் பெண் கைது

2025-11-10 17:07:20
news-image

புத்தல - மொனராகலை பிரதான வீதியில்...

2025-11-10 17:01:40
news-image

கஞ்சா வியாபாரி கைது!

2025-11-10 18:05:14
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை...

2025-11-10 16:54:00
news-image

இலங்கை - சவூதி அரேபியாவுக்கு இடையேயான...

2025-11-10 17:33:54
news-image

11 இந்திய மீனவர்கள் கைது!

2025-11-10 16:35:49