பதுளை - மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள வியானா கால்வாயிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியானா கால்வாயின் நீர்மட்டம் குறைவடைந்ததன் காரணமாக இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கால்வாயின் மேல்புறத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM