14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆசிய கோப்பை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குழு ஏ போட்டியாக துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன்படி, 128 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கைத் துரத்திய இந்திய அணி, போட்டியின் 16 (15.5) ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இன்றைய வெற்றியின் மூலம், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளில் இந்தியா மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM