திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ கும்பத்துமால் கருமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்றது.
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 25ஆம் நாள் 10.09.2025 புதன்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை (12) முதல் சனிக்கிழமை (13) வரை எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை (14) விசேட பூசைகளுடன் குடமுழுக்கு எனப்படுகின்ற மகா கும்பாபிஷேக நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நீர் சொரியப்படுவதையும் மூல விக்கிரகத்திற்கு விசேட அபிஷேகம் இடம்பெறுவதையும் பக்த அடியார்களையும் படங்களில் காணலாம்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM