நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதன்போது, 639 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்கள் தொடர்பாக நேரடியாக அடையாளம் காணப்பட்ட 17 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 232 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 152 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 34 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 33 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக 3 ஆயிரத்து 709 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் நேற்று மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 26 ஆயிரத்து 985 பேர் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM