ஹட்டனில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது!

13 Sep, 2025 | 02:58 PM
image

ஹட்டன் - சாஞ்சிமலை பகுதியில் மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி ஒருவர் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாஞ்சிமலை பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தனியார் பஸ் ஒன்றின் சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட சாரதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32
news-image

தமிழ், முஸ்லிம் அரசியல் கூட்டணி நாட்டின்...

2026-07-16 15:44:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை...

2026-07-16 21:12:54
news-image

பொருளாதார நெருக்கடியிலும் அரசாங்கத்தின் நல்லாட்சி நடவடிக்கைகளுக்கு...

2026-07-16 15:21:48
news-image

பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நிதி மோசடியாளர்களை...

2026-07-16 15:29:55
news-image

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்புக்கு எதிராக...

2026-07-16 12:31:22