நகர்சேர் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்

Published By: Priyatharshan

30 Jul, 2017 | 08:05 AM
image

கொழும்பு கோட்டையிருந்து கண்டி நோக்கிச் செல்லும் நகர்சேர் ரயில்களின் சேவை நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நேர மாற்றங்கள் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கான நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

நேர மாற்றத்தின் பிரகாரம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் குறித்த நேர மாற்ற அட்டவணை அமுல்படுத்தப்படுமென அத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

வழமையாகவுள்ள நேர அட்டவணையின் பிரகாரம் கொழும்பு கோட்டையிருந்து வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 5.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற நகர்சேர் ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பிற்பகல் 2.20 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்குமெனவும் குறித்த ரயில் மாலை 5.26 மணிக்கு கண்டியை சென்றடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51