(இராஜதுரை ஹஷான்)
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்களை சிறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்விடயத்தில் தலையிடுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, டிரான் அலஸ்,விமல் வீரவன்ச,சானக வகும்பர,பிரேம்நாத் சி தொலவத்தே, நிமல் பியதிஸ்ஸ உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேமசிங்க உட்பட எதிர்க்கட்சியினர் பலர் வெள்ளிக்கிழமை (12) கண்டி மல்வத்து மஹா விகாரை,அஸ்கிரிய விகாரையின் மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்களை சிறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்விடத்தில் தலையிடுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதன்போது மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பேச்சுரிமையை முடக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.இதற்கு நாங்கள் இடமளிக்க போவதில்லை.எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டாக பொது கொள்கையின் அடி ப்படையில் செயற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM