வவுனியாவில் இலவச மூக்கு கண்ணாடி செயற்திட்டம்

Published By: Digital Desk 7

29 Jul, 2017 | 10:50 PM
image

வவுனியாவில் இன்று  காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி. சிவமோகனினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இன்று வழங்கிவைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரால் 200பேருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் இன்று விசேடமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08