வவுனியாவில் இலவச மூக்கு கண்ணாடி செயற்திட்டம்

Published By: Sindu

29 Jul, 2017 | 10:50 PM
image

வவுனியாவில் இன்று  காலை 10 மணியளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி. சிவமோகனினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  அவரது அலுவலகத்தில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

20 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல் கட்டமாக இன்று வழங்கிவைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரால் 200பேருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் இன்று விசேடமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35