ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் லைஃப் அண்மையில் புதிய வியாபார அபிவிருத்தி முகவர் நிலையங்களை தம்பலகாமம், கதிரவெலி ஆகிய இடங்களில் திறந்து கிழக்கு மாகாணத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துகின்றது.
இப்புதிய கிளைகளின் திறப்பு விழாவில் SLIC இன் பிரதம வியாபார அதிகாரி நாமலி A. சில்வா, பொது முகாமையாளர- National sales SLIC ஜெகத் வெல்கம, வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்தியத்திய பிராந்தியங்களுக்கான பிரதி பொது முகாமையாளர் ;ஃ வலயத்தலைவர் P. சத்தியன், கிழக்கு பிராந்தியத்தின் பிராந்திய நிர்வாக குழு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு கிளைகளின் நிர்வாகத்தினர், ஏனைய மேன்மை தங்கிய விருந்தினர்கள்,அப்பிரதேசத்தின் வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவரும் கலந்து சிறப்பித்தனர்
தன்னுடைய நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு தேவைகளுக்கு விரைவான மற்றும் திருப்திகரமான சேவையை வியாபார அபிவிருத்தி முகவர் நிலையங்கள் மூலம் வழங்குவதன் ஊடாக SLIC இன் நாடளாவிய வளர்ச்சி மேம்படுகின்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM