கண்டி மாவட்டத்தில் கிராம வீதி அபிவிருத்தி தொடர்பாக ஏழு செயற்திட்டங்களுக்காக ரூபா 257 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட அபிவிருத்திசபைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கண்டி மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் விவசாய, கால்நடை நீர்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. அதன் போதே இவ்வாறு து தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு தெரிவிக்கப்பட்டதாவது,
கிராமப்புறப் பாடசாலைகள், இளைஞர் கழகங்கள், விளையாட்டுத்துறைபோன்ற வற்றுக்கான அடிப்படை வசதகைளை வழங்குவதற்கு முன் உரிமை அளிக்கப்படும், மாகாண சபை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் 5496 மில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதனூடாக 2467 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான டாக்டர் பிரசன்ன குனசேன, டாக்டர் ஹன்சக விஜேமுனி, உற்பட பலர் கலந்து கொண்டனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM