இலங்கையர்களுக்கு புத்தாக்கமான மற்றும் உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, JXG (ஜனசக்தி குரூப்) துணை நிறுவனமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது), தனது 44ஆவது வருட பூர்த்தியை பெருமையுடன் கொண்டாடியது.
ஆரம்பம் முதல், இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் துறையின் (NBFI) நம்பிக்கையை வென்ற செயற்பாட்டாளராக உயரும் வகையில், நிறுவனம் தொடர்ந்தும் வாடிக்கையாளர்களினதும், சமூகங்களினதும் வியாபித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்த வண்ணமுள்ளது.
வர்த்தக நாமத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை எனும் கோட்பாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் சிறந்த ஐந்து வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது எனும் தெளிவான ஐந்தாண்டு இலக்குடன் இயங்கும் ஜனசக்தி பைனான்ஸ், டிஜிட்டல் மாற்றியமைப்பை பின்பற்றி, நிதிசார் உள்ளடக்கத்தை விரிவாக்கம் செய்து, சகல பங்காளர்களுக்கும் நிலைத்திருக்கும் பெறுமதியை ஏற்படுத்தி அடுத்த கட்டத்துக்கு தனது பயணத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM