டென்மார்க்கில் பரதநாட்டிய அரங்கேற்றம் 

09 Sep, 2025 | 04:09 AM
image

டென்மார்க் கீதாலயம் நிறுவனத்தின் மாணவி சிவதர்ஷினி பாஸ்கரனின் மாணவிகளான அபிஷனா, அபிர்ணிஷா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி  ஹார்சன்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் திவ்யா சுஜேன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். 

இதன்போது, 40 வருடங்களுக்கு முன்பு கீதாலயம் நடனப்பள்ளியை டென்மார்க் நாட்டில் நிறுவி, டென்மார்க் நாட்டில் பரதக் கலையை வித்திட்ட இயக்குநர் “நாட்டியாச்சாரி” மகாலக்ஷ்மி சத்தியமூர்த்தியின் சேவையைப் பாராட்டி “நாட்டிய நல்லொளி” என்னும் கௌரவப் பட்டத்தினை அபிநயக்ஷேத்ரா வழங்கி கௌரவித்தது.

இந்நிகழ்வுக்கான ஒழுங்கமைப்பினை கீதாலய தலைவர் கிருஷ்ணப்ரியா கோபிநேசன் சத்தியமூர்த்தி வழங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39