"நிருத்தோற்சவம்" வைபவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு 

08 Sep, 2025 | 06:18 PM
image

அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் மூன்று நாள் "நிருத்தோற்சவம்" வைபவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வானது பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன் தலைமையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை நடைபெற்றது.  

புரவலர் ஹாஷிம் உமர் தம்பதியினர் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

நர்த்தன கலைமணி நுண்கலைக் கோயில் நடனப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீமதி லக்ஷ்மி ஸ்ரீகரனின் மாணவர்கள் "கம்பனின் காவிய நாயகன்" தலைப்பில் வழங்கிய நடனம் முதலான கலை நிகழ்வுகள் இந்நிகழ்வில் நடைபெற்றன.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44