நாட்டில் ஆண்டுதோறும் ரூ.180 பில்லியன் பெறுமதியான பழங்களும் காய்கறிகளும் வீணாகின்றன

08 Sep, 2025 | 12:27 PM
image

நாட்டில் ஆண்டுதோறும் அறுவடை மற்றும் விற்பணைகளுக்கு பின்னர் ரூ.180 பில்லியன் பெறுமதியளவிலான பழங்களும் காய்கறிகளும் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கினறன. 

இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் நாட்டில் வாழும் மக்களுக்கு  இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு உணவளிக்க போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.

போக்குவரத்தின் போது மாத்திரம்  ஆண்டுதோறும் 500,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள்  வீண்விரயமாகின்றன. 

மேலும் அறுவடைகளின் போதும் சுமார் 30 சதவீதம் தொடக்கம்  40 சதவீத வரையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள்  வீண்விரயமாகின்றன. 

இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பாரியளவில் விளைவுகளை சந்திக்கின்றனர்.  

இருப்பினும், விவசாயிகள், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட  வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறுவதாலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்விரயமாக்கப்படுகின்றன. 

மேலும், விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் 5.7 சதவீதமா பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகுவதை தடுக்கலாம் என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோதமாக முதலைக் குட்டியை வைத்திருந்தவர் கைது!

2025-12-17 17:18:26
news-image

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை நிர்வாகப்...

2025-12-17 17:11:28
news-image

அருட்தந்தை டொன் நிசாந்த சாகர ஜெயமன்ன...

2025-12-17 17:01:21
news-image

நாமலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞன்!

2025-12-17 15:24:48
news-image

விபத்தில் சிக்கி தாயும் குழந்தையும் பரிதாபமாக...

2025-12-17 16:53:34
news-image

இலங்கைக்கு தெற்கே நிலைகொண்டுள்ள காற்றுச் சுழற்சி...

2025-12-17 16:50:28
news-image

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில்...

2025-12-17 17:08:08
news-image

மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு...

2025-12-17 17:21:57
news-image

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர்...

2025-12-17 16:32:52
news-image

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின்...

2025-12-17 16:11:48
news-image

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது...

2025-12-17 15:13:40
news-image

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள்...

2025-12-17 16:16:58