நாட்டில் ஆண்டுதோறும் அறுவடை மற்றும் விற்பணைகளுக்கு பின்னர் ரூ.180 பில்லியன் பெறுமதியளவிலான பழங்களும் காய்கறிகளும் வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.
இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுகின்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் நாட்டில் வாழும் மக்களுக்கு இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு உணவளிக்க போதுமானது என தெரிவிக்கப்படுகின்றன.
போக்குவரத்தின் போது மாத்திரம் ஆண்டுதோறும் 500,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்விரயமாகின்றன.
மேலும் அறுவடைகளின் போதும் சுமார் 30 சதவீதம் தொடக்கம் 40 சதவீத வரையிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்விரயமாகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பாரியளவில் விளைவுகளை சந்திக்கின்றனர்.
இருப்பினும், விவசாயிகள், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறுவதாலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் வீண்விரயமாக்கப்படுகின்றன.
மேலும், விவசாயிகள் மற்றும் சில்லறை விற்பணையாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றினால் 5.7 சதவீதமா பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகுவதை தடுக்கலாம் என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM