சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதுடன் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியது.
அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என முடித்து, போட்டி பட்டத்தை வென்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ரி20 போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 192 ஓட்டங்கள் என்ற அதிகபட்ச இலக்கை, போட்டியின் 17.2வது ஓவரில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலங்கை அணி துரத்தி அபார வெற்றியை பெற்றது
மதிப்புமிக்க இன்னிங்ஸை விளையாடிய இளம் வீரர் கமில் மிஷாரா ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை எடுத்தார். குசல் ஜனித் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் எடுத்தார்.
தொடக்க பேட்டிங் ஜோடியான பதும் நிஸ்ஸங்க (33) மற்றும் குசல் மெண்டிஸ் (30) ஆகியோரும் இலங்கையின் இன்னிங்ஸ் வெற்றிக்கு பங்களித்தனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM