பாடசாலை நேரங்களில் கனிம பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு தடை

Published By: Digital Desk 1

07 Sep, 2025 | 04:01 PM
image

பாடசாலை நேரங்களில் கனிமப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் வீதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக, பாடசாலை நேரங்களில் கனிமப் பொருட்களை கொண்டு செல்வதை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிப்பர் மற்றும் பாடசாலை வேன் மோதி அண்மையில் இடம்பெற்ற விபத்தையடுத்து இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் ஜெனரல் தீபானி வீரக்கோன் தெரிவித்தார்.

அதன்படி, பாடசாலை நாட்களில் காலை 6:30 மணி முதல் காலை 7:45 மணி வரையிலும், முற்பகல் 11:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அந்த நேரங்களில் குறிப்பிட்ட வீதியோரப் பகுதிகளில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் விழிப்புணர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59