பாவனையிலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய லொரி ஒன்றை வீதியில் செலுத்தியதாகக் குற்றம் சாட்டி, கினிகத்தேனை பொலிஸார் லொரிச் சாரதி ஒருரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட லொரிச் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி லொரி மூலம் இடத்திற்கு இடம் விறகு எடுத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தகைய சந்தர்ப்பத்தில் கித்துல்கல பிரதேசத்தில் இருந்து பொகவந்தலாவைப் பிரதேசத்திற்கு விறகு ஏற்றிச்சென்ற சமயமே மேற்படி லொரியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM