மித்தெனியவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்பு

Published By: Vishnu

07 Sep, 2025 | 12:06 AM
image

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய தலாவ பகுதியில், ஐஸ் வகை போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து, சனிக்கிழமை (06) இந்த மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 5 கைக்குண்டுகள், T-56 துப்பாக்கிக்கான 17 தோட்டாக்கள், மேலும் பிற துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 3 தோட்டாக்கள் ஆகியவை, அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தருகில் புதிதாக வெட்டப்பட்ட கானிலிருந்து மீட்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07