கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய மாணவத்தலைவியர் ஒன்றியத்தினர் வழங்கும் கல்விக் கண்காட்சி RYNOVA இராயிரத்தி இருபத்தைந்து நிறைவு நாளான சனிக்கிழமை (06) வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமை தாங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக அபிராமி கைலாசப்பிள்ளையும், கெளரவ விருந்தினர்களாக வீரசேகரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் , கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, சக்தி தொலைக்காட்சி அலைவரிசையின் பிரதானி முருகேசு குலேந்திரன், தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சுகந்தி ராஜகுலேந்திரன், உயிரியல் துறை, மருத்துவபீடம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழத்தின் பேராசிரியர் பத்மநாதன் செவ்வேள், சைவ மங்கையர் கழகத்தின் உப தலைவர் யசோ குணசீலன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கல்விக்கண்காட்சியில் ஏட்டுக்கல்வியில் கற்றுக்கொண்டுணர்ந்த பாடங்களை செயன்முறையூடாக வெளிப்படுத்தும் தனித் திறன் வெளிப்பாட்டிற்கு இக்கல்விக் கண்காட்சி களம் அமைத்துக் கொடுத்துள்ளமையை கண்டுனரும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கும், வெளிசமூகத்திற்குற்கு ஏற்பட்டுள்ள அதே வேளை வித்தியாலய ஊடக அலகு மாணவியர் வழங்கும் சயனழை ளயiஎயைளெ இணைய வானொலி சேவையும் இக்கண்காட்சிக்கு அணிசேர்க்கிறது.















(படப்பிடிப்பு -ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM