சந்நிதியான் ஆசிரமத்தில் ஆன்மிக அருளுரை!

05 Sep, 2025 | 03:43 PM
image

தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த திருவிழாவின் 14ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு சந்நிதியான் ஆசிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் “மனிதனுடன் ஆன்மீகமும் உளவியலும்” என்ற தலைப்பில்  ஆன்மீக அருளுரை நிகழ்த்தப்பட்டது.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி சாதனைத் தமிழன் மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ - கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதேவேளை 13ஆம் திருவிழாவான நேற்று (4) “சமூக ஒழுங்கு” என்ற பெரும்பொருளில் ஆன்மீக அருளுரையினை  ஆசிரியர்  ச.வாகீசன்  நிகழ்த்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும்...

2026-07-16 13:40:54
news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35