4ஆம் திகதி வியாழக்கிமை இவு எல்ல - வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஆறு பேர் சிறு குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM