எல்ல - வெல்லவாய பிரதான வீதி விபத்து : இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

Published By: Vishnu

05 Sep, 2025 | 03:23 AM
image

4ஆம் திகதி வியாழக்கிமை இவு எல்ல - வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஆறு பேர் சிறு குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய...

2025-11-07 18:55:31
news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24