கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தின் மாணவத்தலைவியர் ஒன்றியத்தினர் வழங்கும் கல்விக் கண்காட்சி RYNOVA வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜ விஜயன் தலைமையில் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முகாமையாளர், சிறப்பு விருந்தினராக பேராசிரியர் மனதுங்க, கௌரவ விருந்தினராக, கொழும்பு கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் பேகம், மற்றும் சுவாமி குணாதீதானந்த சரஸ்வதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இக் கல்விக்கண்காட்சியில் தரம் 1 - தரம் 13 வரை கல்விபயிலும் மாணவர்கள் தமது ஆக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெறும் கண்காட்சியில் மாணவர்கள் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, மிகக்குறைந்த செலவில் இக்கண்காட்சியியை, பாடப்பிரிவுகளிற்கு ஏற்ப வடிவமைத்துள்ளமையும் படங்களில் காணலாம்.



(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM