போதைக்கே போதை தரும் புதிய மதுபானம்

Published By: Robert

21 Jan, 2016 | 09:36 AM
image

நீடித்த மயக்கத்தைத் தராத அற்ககோல் பானத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் உரிமை கோரியுள்ளனர்.

இன்பகரமாக உணர்வைத் தரும் இந்த மதுபானம் மறுநாள் விழித்து எழும் போது வழமையான மதுபானங்களை அருந்துவதால் ஏற்படக்கூடிய மயக்கம் , வேதனை போன்ற உணர்வுகள் அறவே ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மதுபானத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அற்ககோல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மதுபானத்தின் கண்டுபிடிப்பானது வட கொரியாவின் உள்நாட்டு சாதனைகளில் ஒன்றாக வட கொரிய ஊடகமான பையொங்யாங் டைம்ஸால் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதன முறைப்படி பயிர் செய்யப்பட்ட அரிசி வனை மற்றும் ஜின்ஸெங் மூலிகை என்பவற்றைப் பயன்படத்தி இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26