சிக்காகோவில் தொழிலாளர் தின வார இறுதியில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 08 பேர் உயிரிழப்பு ; 50 பேர் காயம் 

Published By: Digital Desk 3

03 Sep, 2025 | 12:09 PM
image

சிக்காகோவில் தொழிலாளர் தின வார இறுதியில்  இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, 50 பேர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவுக்கும் திங்கள் இரவுக்கும் இடையில், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிக்காகோவில் நடந்த 37 தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு தொழிலாளர் தின வார இறுதியில், ஏழு பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் ஆறு பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். மேலும் விடுமுறை வார இறுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-13 12:29:24
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09