உலக உயிர்மாய்ப்பு தடுப்பு தினத்தை முன்னிட்டு இம்மாதம் 10 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு, கொழும்பு 07, 60/7 ஹோர்ட்டன் பிளேஸில் உள்ள இலங்கை சுமித்ரயோ தலைமை அலுவலகத்தில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வு, "உயிர்மாய்ப்பு பற்றிய கண்ணோட்டத்தை மாற்றுதல்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை மற்றும் உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்சினையாக இருக்கும் உயிர்மாய்ப்பை தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், புரிதலை மேம்படுத்துதல் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரபல மனநல நிபுணர்களின் முக்கிய உரையாடல்கள், மீண்டெழுதலின் தனிப்பட்ட கதைகள் மற்றும் குழு கலந்துரையாடல் ஆகியவை நடைபெறவுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM