சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசி போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் குறைவாக பந்து வீசியதற்காக அபராதம் விதித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் சரித் அசலங்க, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டார். இதனால் மேலதிக விசாரணை தேவையில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர், சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 5 சதவீத அபராதம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM